திருவேற்காடு நகராட்சி திறப்பு

 
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருவேற்காட்டில் அமைந்துள்ள நகராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கட்டிடம் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்து வந்தது இந்த கட்டிடத்தை புதுப்பிக்க 97 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி பொது நிதி அலுவலக கட்டிடம் தற்போது கட்டி முடிக்கப்பட்டது.

 இந்த நகராட்சியை 07,09, 2020 அன்று பிற்பகல் 3 மணி அளவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இதனை  நேற்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் இந்த கட்டிடத்தில் ஆய்வுக்காக வந்த மாபா.பாண்டியராஜன் அவர்களை ஆணையர் செந்தில் குமார் அவர்கள் வரவேற்றார்.

 இவர்களுடன் சுகாதார ஆய்வாளர் திரு ஆல்பர்ட் மற்றும் பொறியாளர் நளினி நகரமைப்பு ஆய்வலர் திருமதி.கவிதா அவர்கள் உடனிருந்து வரவேற்றனர்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.