74ஆம் ஆண்டு சுதந்திர தின விழா


74 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சிவானந்தா ஸ்டில்ஸ் தொழிலாள நண்பர்கள் பழைய நினைவுகள் விழா நடைபெற்றது இந்த விழாவினை உதவிக்கரம் மூலம் நடைபெற்றது.

 இந்த விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இதில் பத்தாவது படித்து முதல் மார்க் வாங்கிய மாணவர்களுக்கும் பரிசினை வழங்கி ஐஏஎஸ் படிக்க 3 மாணவ மாணவிகளுக்கு உதவிகரம் மூலம் முழு செலவையும் ஏற்று படிக்க வைக்க முன்வந்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் படிக்க முடியாத குழந்தைகளையும் இவர்களே படிக்க வைக்கவும் முன்வந்துள்ளன இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் திரு ஆனந்த் சின்னத்திரை திரு.வேலூர் பூந்தமல்லி ஆணையர் திரு. எஸ் செந்தில்குமார் ஆவடி மாநகராட்சி . தினகரன் மற்றும் திரு வெங்கட் இவர்களுடன் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.