தொடர் புகார்கள்: நடவடிக்கை என்ன?!

தொடர் புகார்கள்: நடவடிக்கை என்ன?!  


திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 10 11 12 13 வார்டுகளில் ஆறு மாதத்திற்கு முன்பு பணியாற்றிய ஜெயவேலு 12 வது வார்டில் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் வரி கட்டுவதாக வசூல் செய்துவிட்டு வரி கட்டாமல் இவர் வார்டுகளை மாற்றியதால் பணம் கொடுத்த பொதுமக்கள் குமுறுகின்றனர்.

இவர் மீது வழக்கு தொடரவும் உள்ளன இவர் மீது ஆணையர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர். 

தற்போது ஜெயவேலை  தன்னுடைய பினாமியாக வைத்து கொண்டு பல காரியங்களை ஆணையர் ரவிச்சந்திரன் சாதித்து கொள்கிறார் என்று சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பில் கலெக்டராக உள்ள ஜெயவேல்  எப்படி பில்  கலெக்டர் ஆனார் என்ற விவரம் மிக விரைவில் வெளிவர உள்ளது. இவருக்கு பக்கபலமாக இருக்கும் ஆணையர் ரவிச்சந்திரன் மீது பல குற்றங்கள் எழுந்துள்ளது.

இவர் ஒரு கையெழுத்துக்கு 5,000 முதல் 50 ஆயிரம் வரை கையூட்டு வாங்குவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு மறைமுக மாக வேலை செய்து வருகிறார் என்பதை தெரிவித்து வருகின்றனர். இவர்கள் மீது  தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா பார்ப்போம்.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.