கிரைம் திரில்லரான பாமகலாபம் திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்!

கிரைம் திரில்லரான பாமகலாபம் திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்!



சென்னை

Viacom18 நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ்நடிகை பிரியாமணி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாமகலாபம் திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியர் வரும் ஞாயிறு புத்தாண்டு அன்று மதியம் மணிக்கு ஒளிபரப்ப உள்ளது. இந்த நகைச்சுவை கலந்த கிரைம் திரில்லரை சிறப்பு பார்ட்னர் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் வளையல் மேளாவுடன் இணைந்துஞாயிற்றுக்கிழமைஜனவரி புத்தாண்டு அன்று  மதியம் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழ்  ஒளிபரப்ப உள்ளது. குற்ற உலகில் சிக்கி கொண்டு தவிக்கும்  ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பாமகலாபம் திரைப்படத்தை கலர்ஸ் தமிழில் கண்டு மகிழுங்கள்.

அபிமன்யு தடிமேட்டி எழுதி இயக்கிய இந்தப் படத்தில்  நடிகர் ஜான் விஜய்நடிகர் சாந்தி ராவ்நடிகர் சரண்யா பிரதீப் மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். ஒரு பழங்கால ஃபேபர்ஜ் முட்டையின் திருட்டுடன் தொடங்கும் இத்திரைப்படம்அக்கம்பக்கத்தினருடன் வதந்திகள் பேசிக் கொண்டுதான் செய்யும் சமையலை வீடியோ எடுத்து இணையதளத்தில்  பதிவேற்றும் செய்யும் அனுபமா மோகன் (நடிகை பிரியாமணி) என்ற  இல்லத்தரசியின் வாழ்க்கையைப் பற்றியது.  உலக தாதாவான நாயரால் (நடிகர் ஜான் விஜய்) கடத்தல் மற்றும் கொலைகளின் உலகில் சிக்கிக் கொள்கிறாள். அவள் ஒரு கொலையில் சந்தேகப்படுகிறாள் மற்றும் திருடப்பட்ட ஃபேபர்ஜ் முட்டையை எடுத்து வரும்படி நாயரால் கட்டளையிடப்படுகிறாள். நாயர் மற்றும் போலீஸ்காரர்கள் பின்னால் இருக்கும் நிலையில்அனுபமா அவர்கள் பிடியில் இருந்து எப்படி தப்பித்துதான் குற்றமற்றவர் என்பதை போலீசில் நிரூபிப்பார் என்பது கதையின் மீதியை உருவாக்குகிறது.

 

இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர்  அபிமன்யு தடிமேடி கூறுகையில்:


பாமகலாபம் திரைப்படம் ஆந்திராவில் பாரம்பரிய நடன வடிவத்தின் அதே பெயரில் மேலும் நரகாசுரன் என்ற அரக்கனை சத்யபாமா தேவி கொன்றதை அடிப்படையாகக் கொண்டு ஈர்க்கப்பட்டது. பிரியாமணியின் கதாபாத்திரமான அனுபமாவைதன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் தலைசிறந்த பெண்ணாக வடிவமைத்துள்ளோம். தீமைகளின் இறுதியில் நன்மையே  வெல்லும் என்ற கருத்தே  இப்படத்தின் இறுதி திருப்பமாகும் .  கலர்ஸ் தமிழில் உலகத் தொலைக்காட்சி பிரீமியர் மூலம்இப்படம் அதிகமான மக்களை ஈர்க்கும் மற்றும் அனைவராலும் பாராட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். ”

 

இது குறித்து நடிகை பிரியாமணி கூறும் போது:


படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கோவிட்-ன் போது மேற்கொள்ளப்பட்டு, 25 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்தோம். இது நான் முதன்முறையாக எதிர்கொண்ட ஒரு சவாலாகவும்,முற்றிலும் ஒரு அற்புதமான அனுபவமாகவும்   இருந்தது. மேலும்சத்தமாக  இருக்கும் அனுபமா போன்ற கதாபாத்திரம் நிஜத்தில் நான் என்னவாக இருக்கிறேன் என்பதற்கு முற்றிலும் எதிரானது. கலர்ஸ் தமிழில் அதன் உலகத் தொலைக்காட்சி பிரீமியர் மூலம்அதிகமான பார்வையாளர்கள் என்னைப் புதிய அடையாள வெளிச்சத்தில் பார்ப்பார்கள் என்று  நான் நம்புகிறேன்.

 

உலக தொலைக்காட்சி பிரீமியர் மூலம் பாமகலாபம் திரைப்படத்தை இந்த புத்தாண்டில் ஜனவரி 1, ஞாயிறு மதியம் 2.00 மணிக்கு கலர்ஸ் தமிழில் பாப்கார்னுடன் உங்கள் குடும்பத்தினருடன் காணுங்கள்.

 

சன் டைரக்ட் (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808), மற்றும் Videocon D2H (CHN NO 553)




லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.