ஆவடியில் அரசு இடம் மீட்பு

ஆவடியில் அரசு இடம் மீட்பு


திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான அய்யபாக்கம் எம் ஜி.ஆர் நகரில் ஒரு கோடி மதிப்பில் உள்ள 40 அடி சாலையை ஆக்கிரமித்து வீடு மற்றும் கடைகள் கட்டி இருப்பதனால் இங்கு இருப்பவர்களுக்கு15 நாட்களுக்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பி  நேற்று இடிக்கும் பணி நடைபெற்றது.

 இங்கு மாநகராட்சி ஆணையர் திரு நாராயணன்  டி.பி.ஓ வெங்கடேசன் டிபிஐ தினகர் மற்றும் ஆவடி மாநகராட்சி ஊழியர்கள்  சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் வீடு கடைகளையும் அகற்றினர்.

 இதேபோல் ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு அனுமதி இல்லாத கட்டிடங்கள்  இருக்கிறதோ அதனை உடனடியாக கண்டறிந்து மீட்டெடுப்பது எனது வேலை என்று ஆணையர் திரு.நாராயணன் அவர்கள் தெரிவித்தார்.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.