நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

நாளை முதல் முன்பதிவு தொடக்கம்  


சென்னை:

தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்தை வரும் 7-ந் தேதி முதல் இயக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. 

இதையடுத்து தமிழகத்தில் வரும் 7-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே 9 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 4 சிறப்பு ரெயில்களுக்கான அறிவிப்பை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னையிலிருந்து செங்கோட்டை, கன்னியாகுமரி, மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.  இதேபோல் திருச்சி - நாகர்கோவில் இடையேயும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 




கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.