இன்ஸ்பெக்டருக்கு கொரோனா!
வேளச்சேரி :
வேளச்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு, தொற்று பாதித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வேளச்சேரி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு, சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, மேல் பரிசோதனைக்கு பின், வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து, அவரது உறவினர்கள் மற்றும் உடன் பணி புரியும் காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக